tag:blogger.com,1999:blog-6271109045478902761.post1936023749228124655..comments2023-10-21T21:45:59.813+05:30Comments on ___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___: சூப்பர் ஸ்டாரை இப்படியா ஏமாத்துவீங்க எஸ்.ராமகிருஷ்ணன்?ஓஹோ புரொடக்சன்ஸ்http://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6271109045478902761.post-31502121172410942512012-08-16T22:18:31.529+05:302012-08-16T22:18:31.529+05:30எஸ்.ராமகிருஷ்ணன் உடன் இருக்கும் தனிப்பட்ட நட்பு, வ...எஸ்.ராமகிருஷ்ணன் உடன் இருக்கும் தனிப்பட்ட நட்பு, வெகு காலப் பழக்கம் இதற்காக ரஜினி அந்த விழாவில் கலந்து கொண்டார். அவரை ஏமாற்றி பங்கேற்க வைத்ததாக நீங்கள் சொல்வதை நம்ப முடியவில்லை.<br /><br />http://www.youtube.com/watch?v=rOca96S6YS0<br />http://www.youtube.com/watch?v=OL48l-DHVgMJayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-8945973844300691632012-03-28T09:48:07.939+05:302012-03-28T09:48:07.939+05:30தமிழ நாட்டை விட்டு சென்று பல வருடங்கள் ஆகிறது.
த...தமிழ நாட்டை விட்டு சென்று பல வருடங்கள் ஆகிறது. <br /><br />தற்போதுள்ள இலக்கியவாதிகளான ராமகிருஷ்ணன் மற்றும் தனுஷ்புத்திரன் பற்றி படிக்க எதாவது link இருக்கா!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-39413684647151767002012-02-18T21:24:40.486+05:302012-02-18T21:24:40.486+05:30பிரமாதம்.. துணையெழுத்தில் ஒரு உண்மை சம்பவம் பற்றி ...பிரமாதம்.. துணையெழுத்தில் ஒரு உண்மை சம்பவம் பற்றி எழுதியிருந்தார் அண்ணன் எஸ்.ரா. அதை குறும்படமாக எடுக்கலாமா என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்.. எனக்கு எவ்வளவு ராயல்டி கொடுப்பீர்கள்? சார் ..இது உண்மை சம்பவமா..இல்லை உங்கள் கற்பனையா என்று கேட்டேன்...பதிலில்லை..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-88241364962055057792012-02-02T20:33:04.072+05:302012-02-02T20:33:04.072+05:30நாவலுக்கு பின்னால் உள்ள அரசியல் புரிந்தது. நீங்களே...நாவலுக்கு பின்னால் உள்ள அரசியல் புரிந்தது. நீங்களே இவ்வளவு கோபப் படறீங்களே பாஸ் ?Vediyappan Mhttps://www.blogger.com/profile/05799534883290648024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-81062400028884604702012-02-02T20:07:32.733+05:302012-02-02T20:07:32.733+05:30உங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளுக்கு வெங்கடேசனு...உங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளுக்கு வெங்கடேசனும், எஸ்.ராவும் போதாதா?? தாஸியேஸ், பத்மநாப ஐயர் எல்லாம் யார் என்று ஞானசூனியங்கள் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தேவையுமில்லை!!!rootohttps://www.blogger.com/profile/01289456403606001862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-38446992020868635642012-02-01T23:15:38.809+05:302012-02-01T23:15:38.809+05:30இவங்களுக்குள்ள இவ்ளோ அரசியல் இருக்கா? ....விருப்பு...இவங்களுக்குள்ள இவ்ளோ அரசியல் இருக்கா? ....விருப்பு வெறுப்பில்லாமல் எல்லா எழுத்தாளர்களையும் படிக்கும் என் போன்றவர்களுக்கு இலக்கியத்தின் பின்னால் நடக்கும் இது போன்றவைகள் ஆச்சர்யத்தையும் எரிச்சலையும் தருகிறது . (இதுக்குத்தான் ரிஷி மூலம் பாக்க கூடாதுன்னு சொல்றாங்க ). சாரு நிவேதிதா கூடத்தான் காவல் கோட்டத்தை திட்டியும் , அவமதித்தும் எழுதி வந்தார் . இதை எழுதியவர் அவரை விட்டுட்டாரே ...narenhttps://www.blogger.com/profile/11224312369966120448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-58296147609405841142012-02-01T20:27:23.491+05:302012-02-01T20:27:23.491+05:3010 but இருக்கும். மீதி என்ன பேசுவார் என்பதும் நீங்...10 but இருக்கும். மீதி என்ன பேசுவார் என்பதும் நீங்கள் அறிந்ததே.உயிர்மைக்கு ஒரு கடிதம் எழுதுவதற்கே தனித்தகுதி இருக்க வேண்டும் என நினைப்பவள் நான். ஏனெனில் உயிர்மை வாசகர்கள் உலகத்தர வாசகர்கள். முன்னொரு காலத்தில் சோ தமிழகத்தின் தலை சிறந்த அறிவாளியாகக் கருதப்பட்டார். இப்போதோ தலை சிறந்த கோமாளியாகிவிட்டார். சோ வுக்குப் பின்வந்து முதலாவது இடத்தை பிடித்திருக்கும் மனுஷ் இதை உணர வேண்டும். மனுஷைப் பார்த்து கேட்கத் தோன்றுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். 'எப்படி இருந்த நீ...rathikahttps://www.blogger.com/profile/11579445487642272941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-67727991995384073282012-02-01T20:03:47.147+05:302012-02-01T20:03:47.147+05:3010 but இருக்கும். மீதிச் சொற்கள் என்னவாக இருக்கும்...10 but இருக்கும். மீதிச் சொற்கள் என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். உயிர்மை இதழுக்கு கடிதம் எழுதுவதற்கே தனித்தகுதி இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான். உயிர்மை வாசகர்கள் எல்லோருமே சிறந்த படைப்பாளர்கள்தான். முன்னொரு காலத்தில் சோ தமிழகத்தின் மிகச் சிறந்த அறிவாளியாகக் கருதப்பட்டார்.இப்போதோ... சோ வுக்குப் பின்வந்து மற்றவர்களை பரிகசிப்பதில் சோ வை மிஞ்சுமளவுக்கு வளர்ந்துவிட்ட மனுஷைப் பார்த்துக் கேட்கத் தோன்றுவது ஒன்றே ஒன்றுதான். 'எப்படி இருந்த நீ...rathikahttps://www.blogger.com/profile/11579445487642272941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-37846816245673050732012-02-01T19:33:32.612+05:302012-02-01T19:33:32.612+05:30very sad to hear thisvery sad to hear thisNag Ravihttps://www.blogger.com/profile/15494340236481325189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-5820204247192483582012-02-01T18:46:31.894+05:302012-02-01T18:46:31.894+05:30நிச்சயம் இது விவாதத்திற்குட்படுத்த வேண்டிய ஒரு நிக...நிச்சயம் இது விவாதத்திற்குட்படுத்த வேண்டிய ஒரு நிகழ்வாகும். தமிழ் இலக்கிய வெளியில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் பரிகாசத்திற்குட்படுத்திக் கொண்டே வருபவர் மனுஷ். இதனால் தான் படைப்பது மட்டுமே அக்மார்க் இலக்கியம் என்றுனிரூபிக்க முயன்று முயன்று... மனுஷ். இவர் கேலி செய்யாத படைப்பாளிகளோ, சிற்றிதழ்களோ தமிழகத்தில் மிகக்குறைவு.அவர் யாரையெல்லாம் உச்சி முகர்கிறாரோ அவர்களையெல்லாம் நாம் கொண்டாட வேண்டும். அவர் யாரையெல்லாம் தூக்கியெறிகிறாரோ அவர்களையெல்லாம் நாமும் குல்லா வியாபாரிக் குரங்குகளைப் போலச் செய்ய வேண்டும் என்று நினைக்கும் மனோபாவத்திர்கு ஆளாகிவிட்டார். இது நிச்சயம் ரஜினிக்கு புகழ் சேர்க்கும் நிகழ்ச்சியாக இருக்க முடியாது. ஏனெனில் ரஜினி அதன் உச்சத்தை சங்கர் போன்ற இயக்குனர்கள் மூலம் தொட்டுவிட்டார். சிறப்புரையாற்றும் அளவுக்கு அவரிடம் இலக்கிய அறிவு இருக்கிறதா என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். அதுவும் உயிர்மை விழாவில் சிறப்புரை! எனக்குத் தெரிந்து ரஜினி 100 வார்த்தைகள் பேசினால் அதில் 50 definite இருக்கும்...rathikahttps://www.blogger.com/profile/11579445487642272941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-62350424679285190582012-02-01T00:22:19.053+05:302012-02-01T00:22:19.053+05:30எனக்குத் தெரிந்த வரையில் இது உண்மைதான்.. எஸ்.ராவின...எனக்குத் தெரிந்த வரையில் இது உண்மைதான்.. எஸ்.ராவின் வயிற்றெரிச்சல் நாவல் வந்த போதே பல பக்கங்களாக வெளிவந்தது..அ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-64541822913018217612012-01-31T19:38:12.842+05:302012-01-31T19:38:12.842+05:30கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் என்ற அமைப்பினரே இவ் வ...கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் என்ற அமைப்பினரே இவ் விருதை வழங்கி வருகிறார்கள். சென்ற ஆண்டு சு.வெங்கடேசன் 'காவல் கோட்டம்' நாவலுக்கு சிறந்த நாவலுக்கான விருது வழங்கப்பட்டது.P A Jayakaranhttps://www.blogger.com/profile/03236202748145141243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-54288595012859556402012-01-31T19:26:51.789+05:302012-01-31T19:26:51.789+05:30மனுஷ்யபுத்திரனின் மனஊனத்திற்கும், சாருவின் ஈனசெருக...மனுஷ்யபுத்திரனின் மனஊனத்திற்கும், சாருவின் ஈனசெருக்குக்கும், ஜெயமோகன் முன்னதாகவே அவதிப்பட்டவர் தானே! பின்பு சபலமும் சேர்ந்து சாருவை சாக்கடையாக்கிவிட்டது !<br /><br />தமிழ்-இயல் உலகில் இன்னொரு அருவருப்பு தானோ இந்த எஸ்.ரா.? இவர்களின் எழுத்துக்களை சிலாகிக்கிறோம். வேசித்தனமான மனதுடன் - புகழ்-பணத்துக்காக, இவர்கள் எழுத்துக்கள் வேடமணிகின்றன என்று கருதலாமா?<br /><br />இவர்களுக்கு சரஸ்வதி ஸ்ரீதேவியையே கொண்டுவந்தாலும், மூதேவியை பாசத்துடன் கைபிடித்துக்கொள்கிறார்கள் - இந்த அற்பர்கள்.<br /><br />'வெங்கடேசன்'கள் மனம் தளர வேண்டாம். 'ஜெயமோகன்'கள் வேண்டும் வரலாறு நம்காலத்தை நினைவு கூர்வதற்க்கு.தினாhttps://www.blogger.com/profile/08561645896301150735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-64360320402828014312012-01-30T09:53:32.202+05:302012-01-30T09:53:32.202+05:30ஏற்கனவே நண்பர் எஸ்.ராவுக்கு அதிகமா விளம்பரம் குடுத...ஏற்கனவே நண்பர் எஸ்.ராவுக்கு அதிகமா விளம்பரம் குடுத்துட்டோம்.இருந்தாலும் பரவாயில்லை, சு.வெங்கடேசன் சம்பந்தப்பட்ட எல்லா வயித்தெரிச்சல்களையும் எஸ்.ராவோட இணையதளத்துல தேடிப்படிக்க முடியும்.புனைவெழுத்துல அண்ணன் எஸ்.ராவை நெருங்க இன்னும் யாரும் பிறக்கலை.ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-70671911714629630132012-01-30T09:45:46.970+05:302012-01-30T09:45:46.970+05:30நன்றி முரளி கண்ணன்.நக்கீரனின் துவக்க காலங்களில் மட...நன்றி முரளி கண்ணன்.நக்கீரனின் துவக்க காலங்களில் மட்டுமே நான் இருந்தேன்.ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-43556338676044566662012-01-30T09:04:25.349+05:302012-01-30T09:04:25.349+05:30சேலம் கண்ணன் சொன்ன்துதான்,... இல்க்கியத்தின் பின்ன...சேலம் கண்ணன் சொன்ன்துதான்,... இல்க்கியத்தின் பின்னால் இவ்வள்வு அரசியலா?aanthaiyarhttps://www.blogger.com/profile/11857385632169909941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-36252371222523414732012-01-30T01:04:03.863+05:302012-01-30T01:04:03.863+05:30// சில சமயங்களில் ரஜினி அந்தப் ’பொறியை’ கவனிக்காமல...// சில சமயங்களில் ரஜினி அந்தப் ’பொறியை’ கவனிக்காமல் விட்டுவிடுவார். அந்த சமயங்களில்தான் பகடைக்காயாகவோ அல்லது பலியாடாகவோ ஆக்கப் படுவார்.<br /><br />நாம முட்டா பயலா இருந்தா ஒலகம் நம்மள யூஸ் பண்ணிக்கிறது சகஜம் தானே அண்ணே ?<br /><br />//ராமகிருஷ்ணன் தன்னுடைய தொண்டரடிப் பொடிகளுள் முதன்மையானவர் என்று வெங்கடேசனை கருதி வந்த காலம் அது.<br />// ‘வேறு வேலை இருந்தால் பாருங்கள் வெங்கடேஷன்’ என்று சொல்லி விட்டு வந்து விட்டார்.<br />//ராமகிருஷ்ணன் வெங்கடேசனுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டார்.<br />// நாவலென்ன கம்யூனிஸ்ட் கட்சியின் தட்டி போர்டு என்று நினைத்தானா ஈசியாக தூக்கிச் செல்ல. ஒரு ஈ பீரங்கியை இழுக்க ஆசைப்படுகிறது ..என்றெல்லாம் பல வகைகளில் அலட்சியமாகப் பேசி வந்தார் ராமகிருஷ்ணன்.<br />// பதிப்பகங்களுக் கெல்லாம் ராமகிருஷ்ணன் தொடர்பு கொண்டு அது ஒரு நாவலே அல்ல,அதை வெளியிட்டீர்கள் என்றால் உங்களுக்கு பலத்த நஷ்டம் தான் வரும் என்று எச்சரித்து வந்தார்<br /><br />இதெல்லாம் உண்மையா அண்ணே ? உண்மையா இருந்தா "ரொம்ப கொடும எஸ்.ரா அவர்களே ?" ஆனா ஆதாரம் உண்டுங்களா இந்த மாதிரி எழுதுறதுக்கு ?<br /><br />//அந்தப் புத்தகத்தை இனி ஒரு நபர் கூட வாங்கி வாசிக்க மாட்டார் என்ற சூழலே அன்று ஏற்பட்டது. ஆனால் தெய்வம் அனுப்பியது போல் ஜெயமோகன் களத்தில் குதித்தார். இது போன்ற அறச்சீற்றம் தான் ஜெயமோகனின் பலம்.<br /><br />இப்போ மட்டும் எப்படி எடது/வலது சாரிகளுக்கு ஜே.மோவ புடிக்குது? உங்களுக்கு வேண்டிய அரசியல பேசுனா யாரையும் புடிக்கும் இல்லீங்களா? ஆனா கொடும..அவரு இந்த சில்லற அரசியலுக்கெல்லாம் வெளிய உள்ளவரு..<br /><br />மீதி கட்டுரை எல்லாம் 'சொல்லப்படுகிறது, நம்பப்படுகிறது" மாதிரியான புனைவெழுத்து மாதிரி இருக்குண்ணே ...!!Sunanthahttps://www.blogger.com/profile/08953026193201713649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-4951877248380938212012-01-29T21:01:19.645+05:302012-01-29T21:01:19.645+05:30ஒவ்வொரு வரியும் அழுத்தமாக இருந்தது,////(உண்மையில் ...ஒவ்வொரு வரியும் அழுத்தமாக இருந்தது,////(உண்மையில் தெய்வம் இருக்கிறது என்ற மீண்டும் உலகில் மீண்டும் நிரூபனமான தினம் அது)..இது மட்டும் இதை நீங்கள் எழுதவில்லையோ என சிந்திக்க வைத்தது//சங்ககிரி ராச்குமார்https://www.blogger.com/profile/03222890738692389239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-26743754497936764822012-01-29T14:36:31.875+05:302012-01-29T14:36:31.875+05:30மேட்டரை விடுங்க. உங்க எழுத்தும், அதில் ஊடாக பின்னி...மேட்டரை விடுங்க. உங்க எழுத்தும், அதில் ஊடாக பின்னி வரும் நகைச்சுவையும் அபாரம். உங்களின் பல கட்டுரைகளை நீங்கள் தான் எழுதியது என்று தெரியாமல் நக்கீரனிலும் படித்து மகிழ்ந்திருப்பேன் என்று நினைக்கிறேன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-1450141917604771032012-01-29T12:15:19.382+05:302012-01-29T12:15:19.382+05:30இலக்கியத்தின் பின்னால் இவ்வளவு அரசியலா..?! :(இலக்கியத்தின் பின்னால் இவ்வளவு அரசியலா..?! :(சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-72055878274032843992012-01-29T11:15:04.577+05:302012-01-29T11:15:04.577+05:30மிஸ்டர் ohoproductions ஒரு மேட்டர் தெரியுமா,இதே கன...மிஸ்டர் ohoproductions ஒரு மேட்டர் தெரியுமா,இதே கனடா இயல் விருத்த போன ஆண்டு "காவல் கோட்டம் "நாவலுக்கு கிடைச்சது.1500 கனடியன் டாலர westernunion money transfer மூலமா அனுப்பிட்டாங்க.பட்டயத்த கொரியர்ல அனுப்பிட்டாங்க.ரத்ன.செந்தில் குமார் https://www.blogger.com/profile/01292604625601378962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-41407672379863130382012-01-29T11:13:02.497+05:302012-01-29T11:13:02.497+05:30சார் பின்னிட்டீங்க சார்.. பிரமாதம் போங்க..சார் பின்னிட்டீங்க சார்.. பிரமாதம் போங்க..அசிஸ்டன்ட் டைரக்டர்https://www.blogger.com/profile/18218454869766750281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-70005412686965224182012-01-29T10:31:27.896+05:302012-01-29T10:31:27.896+05:30இதுக்குள்ள இம்புட்டு நடந்திருக்கா!!இதுக்குள்ள இம்புட்டு நடந்திருக்கா!!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-174861617632091922012-01-29T08:56:18.279+05:302012-01-29T08:56:18.279+05:30எழுத்துக்குள் போட்டியிருக்கலாம். எழுத்தாளர்களுக்கு...எழுத்துக்குள் போட்டியிருக்கலாம். எழுத்தாளர்களுக்குள் போட்டி ஆரோக்கியமானதில்லை. காவல்கோட்டம் புத்தகம் வெளியிட்ட அன்றே எனது நண்பர் இராஜை நந்தன் அதைப் படிக்கச் சொல்லி அறிமுகப்படுத்தினார். அந்த நூல் விருது பெற்றதில் பெரும் மகிழ்ச்சி.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.com