Monday, November 28, 2011

சோனியா அகர்வாலின் வாக்குமூலம்....

’மயக்கம் என்ன’ படம் ஏறத்தாழ செல்வராகவனின் சொந்த வாழ்க்கையை ஒட்டிச்செல்கிறது என்று சொல்லக்கூடிய சிலரும் இருக்கிறார்கள்.இந்தப்படத்தில், ஒரு மனைவி மனது வைத்தால் எப்படிப்பட்ட குடிகாரனையும்,துரதிருஷ்டசாலியையும் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லமுடியும் என்பதை அழுத்தம்திருத்தமாக சொல்லியிருப்பார் செல்வா..
இது தற்போதைய மனைவிக்கு அவர் வாசிக்கும் பாராட்டு் மடல் என்றால் சோனியா அகர்வாலை மறைமுகமாக தாக்குவதாகத்தானே அர்த்தம் என்கிறார்கள் அந்த சிலர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமான ஒருகதை தற்செயலாக தன்னைத்தேடி வரவே அதை கப்பென பிடித்துக்கொண்டார் சோனியா.அந்தப்படம்தான் ஒரு நடிகையின் வாக்குமூலம்’. ஆசை வார்த்தை காட்டி சீரழிக்கும் ஒருத்தரின் கதையாம் இது’.பட ரிலீஸ் சமயத்தில் செல்வராகவன் கோர்ட்டுக்குப் போனாலும் ஆச்சரியமில்லை..

No comments:

Post a Comment