Monday, November 28, 2011

சொல்லாதே யாரும் கேட்டால்....

why this kolaveri d பத்தி பேசி ஓஞ்சி தேஞ்சி போனவங்களுக்கு ஒரு உண்மையான கொலவெறியைத்தூண்டும் நியூஸ்.’3’ படப்பிடிப்பின்போது ஆரம்பத்தில் டைரக்டர் ஐஸ்வர்யாவின் வேண்டுகோளுக்கு இணங்க நெருக்கமாக நடிக்க ஆரம்பித்த தனுஷும்,ஸ்ருதியும் போகப்போக ஸ்டார்ட்...கட்..சவுண்ட்..இல்லாமலே நெருங்க ஆரம்பித்துவிட்டார்களாம்.
ஐஸ்வர்யா முறைத்துப்பார்த்தால் ‘ஒய் திஸ் கொலவெறி டி’என்று சும்மா காமெடி பண்ணி சமாளித்துவிடுகிறாராம் 3 ஐ தொட்ட தனுஷ்.
ஆரம்பத்தில் இந்த நெருக்கம் காமெடியாக இருந்தது உண்மைதான், ஆனால் இப்போது ஸ்ருதி மாறி வேறு கட்டத்துக்கு போய்விட்டது என்கிறார்கள் 3’ பட வட்டாரத்தினர். எது எப்படியோ ஊருக்கெல்லாம் ‘கொல வெறிய கொளுத்திப்போட்டவர்கள் கமல்-ரஜினி க்கும் கொளுத்திப்போடாமல் இருந்தால் சரிதான்.....

No comments:

Post a Comment